சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் சொந்த நாடு என்று ஒன்றில்லாமல் உலகம் முழுவதும் அகதிகளாக, அடிமைகளாக, வேண்டப்படாதவர்களாக எத்தனையோ துன்பங்களை, அவலங்களை, அழிவுகளைச் சந்தித்த இஸ்ரேலியர்களால் எப்படி தமக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்தது? யூதர்களைப் போலவே சொந்த நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஈழத் தமிழர்களாலும் தமக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக்கொள்ள முடியுமா? இஸ்ரேலியர்களிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் என்ன? இவைகளைப் பற்றிதான் இந்தத் தொடரில் விரிவாக ஆராய்கின்றோம்
Popular Posts
- அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் Song
- ரிக் வேதத்தில் கூறப்படும் பிரஜாபதி கிறிஸ்துவா ?
- கத்தோலிக்க பெந்தக்கோஸ்து மிஷனும்" - பைபிள் திருச்சபையும்
- பிறப்பின் பலனை பெற புதிய வழி காட்டிவிட்டார்
- உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 02
- நரகத்தின் வாசல் இதுதானோ ?
- அனைத்து கிறஸ்தவ தொலை கட்சியை காண
- கடைசி காலத்தில் வரும் கள்ள உப தேசங்கள்
- கிறிஸ்தவம் ஒரு மதம் அல்ல
- உலகின் சமாதனம் என்ன என்பது இலங்கை தமிழர் விடயத்தில் நிரூபணம் ஆகின்றது.
0 comments:
Post a Comment